போக்சோவில் ஆசிரியர் கைது

தென்காசி: தென்காசி மாவட்டம், கடையநல்லுார் அருகே வேலாயுதபுரத்தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ், 36.
புளியங்குடி அருகே அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் தற்காலிக வகுப்பாசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர், பிளஸ் 2 மாணவர்களிடம் ஓரினச்சேர்க்கை தொடர்பான பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார்.
மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரில், புளியங்குடி போலீசார் அவரை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தந்தையை கொன்ற கொடூர மகன்: வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்பிய கல்நெஞ்சம்
-
டெஸ்லா மின்சார கார் தயாரிப்பு ஆலையை துாத்துக்குடி அல்லது ஓசூருக்கு ஈர்க்க முயற்சி
-
உங்கள் அனைத்து தகவல்களையும் திருட முடியும்! பெண்களே... ஜாக்கிரதை; சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை
-
டில்லியில் இரு கோஷ்டிகள் இடையே துப்பாக்கிச்சூடு! பீதியில் ஓடிய மக்கள்
-
தேர்தல் கமிஷன் தவறை திருத்த 24 மணி நேர கெடு விதித்த மம்தா!
-
அமித் ஷாவுடன் சந்திப்பு; கட்சியினருக்கு அதிர்ச்சி கொடுத்த 'கோவை மாஜி'
Advertisement
Advertisement