2 மாணவியர் மாயம்: தீவிரமாக தேடுது தனிப்படை
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அருகே செறுமன கோணத்தைச் சேர்ந்த இரண்டு பள்ளி மாணவியர், ஒன்றாக சேர்ந்து பள்ளிக்கு சென்று திரும்புவது வழக்கம்.
பிப்., 28ல் பள்ளி சென்ற இருவரும் வீடு திரும்பவில்லை. இருவரின் பெற்றோரும், திருவட்டார் போலீசில் புகார் செய்தனர்.
இன்ஸ்பெக்டர் காந்திமதி தலைமையிலான போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியும், மாணவியர் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.
மாணவியரை தேடி தனிப்படை போலீசார் கேரளாவிலும், சென்னையிலும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தந்தையை கொன்ற கொடூர மகன்: வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்பிய கல்நெஞ்சம்
-
டெஸ்லா மின்சார கார் தயாரிப்பு ஆலையை துாத்துக்குடி அல்லது ஓசூருக்கு ஈர்க்க முயற்சி
-
உங்கள் அனைத்து தகவல்களையும் திருட முடியும்! பெண்களே... ஜாக்கிரதை; சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை
-
டில்லியில் இரு கோஷ்டிகள் இடையே துப்பாக்கிச்சூடு! பீதியில் ஓடிய மக்கள்
-
தேர்தல் கமிஷன் தவறை திருத்த 24 மணி நேர கெடு விதித்த மம்தா!
-
அமித் ஷாவுடன் சந்திப்பு; கட்சியினருக்கு அதிர்ச்சி கொடுத்த 'கோவை மாஜி'
Advertisement
Advertisement