வடிவீஸ்வரம் அழகம்மன் கோவிலில் கொடியேற்றம்

நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டம், வடிவீஸ்வரம் அழகம்மன் சுந்தரேஸ்வரர் கோவில் மாசி திருவிழா நேற்று காலை, 9:40 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவிழா பத்து நாள் நடைபெறுகிறது. விழா நாட்களில் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.
'தினமலர்' நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் கலையரங்கில் தினமும் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஒன்பதாம் நாள் விழாவான மார்ச் 11- காலை, 7:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. மார்ச் 12-ல் இரவு சுவாமியும், அம்பாளும் ஆராட்டு முடிந்து ரிஷப வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தந்தையை கொன்ற கொடூர மகன்: வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்பிய கல்நெஞ்சம்
-
டெஸ்லா மின்சார கார் தயாரிப்பு ஆலையை துாத்துக்குடி அல்லது ஓசூருக்கு ஈர்க்க முயற்சி
-
உங்கள் அனைத்து தகவல்களையும் திருட முடியும்! பெண்களே... ஜாக்கிரதை; சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை
-
டில்லியில் இரு கோஷ்டிகள் இடையே துப்பாக்கிச்சூடு! பீதியில் ஓடிய மக்கள்
-
தேர்தல் கமிஷன் தவறை திருத்த 24 மணி நேர கெடு விதித்த மம்தா!
-
அமித் ஷாவுடன் சந்திப்பு; கட்சியினருக்கு அதிர்ச்சி கொடுத்த 'கோவை மாஜி'
Advertisement
Advertisement