கட்டடங்கள் திறப்பு

பழநி: பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.12 லட்சம் மதிப்பில் ஆயக்குடி பேரூராட்சி 10வது வார்டு அங்கன்வாடி மையம், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் ரூ. 12.67 லட்சத்தில் கருப்பண கவுண்டன் வலசு ரேஷன் கடை ரூ.5 லட்சம் மதிப்பில் கோதைமங்கலத்தில் கலையரங்கம் பழநி நகராட்சி 11,6,31 வார்டுகளில் அங்கன்வாடி மையங்களை திறந்து வைத்தார்.
தாசில்தார் பிரசன்னா, தி.மு.க., மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன், நகர செயலாளர் வேலுமணி, நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நெல்லையில் ரூ.2.84 கோடி வேஸ்ட்; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைத்த சைக்கிள் பாதை மொத்தமும் வீண்!
-
போலி பணி நியமன உத்தரவு வழங்கி மோசடி; ஆசை காட்டி ரூ.13 லட்சம் ஏமாற்றிய இருவர் தேனியில் கைது
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
-
வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்ற நெல்லை வாலிபர்; சடலமாக ஊர் திரும்பிய துயரம்
-
மதுரை அழகர்கோவில் அருகே காஞ்சி ஸ்ரீமகா பெரியவா கோயில் வாஸ்து பூமி பூஜை
-
தமிழகத்தை தீண்டத்தகாத மாநிலமாக பார்க்கின்றனர்: மத்திய அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement