தி.மு.க., சார்பில் துண்டு பிரசுரம்

கோபால்பட்டி: மத்திய அரசின் மும்மொழி கொள்கையை எதிர்த்து தி.மு.க., சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடக்கிறது.
இதையொட்டி கோபால்பட்டியில் சாணார்பட்டி ஒன்றிய தி.மு.க., சார்பில் ஹிந்தி மொழியை எதிர்த்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கும் விழா நடந்தது. இதற்கு ஒன்றிய செயலாளர்கள் தர்மராஜன்,மோகன் ஆகியோர் தலைமை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தி.மு.க., மாவட்ட பொருளாளர் க.விஜயன் பங்கேற்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நெல்லையில் ரூ.2.84 கோடி வேஸ்ட்; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைத்த சைக்கிள் பாதை மொத்தமும் வீண்!
-
போலி பணி நியமன உத்தரவு வழங்கி மோசடி; ஆசை காட்டி ரூ.13 லட்சம் ஏமாற்றிய இருவர் தேனியில் கைது
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
-
வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்ற நெல்லை வாலிபர்; சடலமாக ஊர் திரும்பிய துயரம்
-
மதுரை அழகர்கோவில் அருகே காஞ்சி ஸ்ரீமகா பெரியவா கோயில் வாஸ்து பூமி பூஜை
-
தமிழகத்தை தீண்டத்தகாத மாநிலமாக பார்க்கின்றனர்: மத்திய அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement