பிளக்ஸ் போர்டுகளால் இடையூறு அச்சக உரிமையாளர்கள் மீது வழக்கு
தேனி: தேனி போலீஸ் ஏட்டு சரவணன் தலைமையிலான போலீசார் நகராட்சி அருகே ரோந்து சென்றனர்.
அப்போதுமூசா பிளக்ஸ்சில் திருமணத்திற்காக அச்சடிக்கப்பட்ட விளம்பர போர்டை அரசு அனுமதி இன்றி பொது இடத்தில்இடையூறாக வைத்தனர். தேனி போலீஸ்காரர் விக்ரம் தலைமையிலான போலீசார் தேனியூனியன் அலுவலகம் முன் ரோந்து சென்றனர்.
அப்போது விஷூவல் பிளக்ஸ்சில் திருமணத்திற்காக அச்சடிக்கப்பட்ட விளம்பர போர்டை அரசின் அனுமதி இன்றிபொது இடத்திற்கு இடையூறாக வைத்திருந்தார். 2 பிளக்ஸ் போர்டு உரிமையாளர்கள் மீது, எஸ்.ஐ.,சரவணன் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போலி பணி நியமன உத்தரவு வழங்கி மோசடி; ஆசை காட்டி ரூ.13 லட்சம் ஏமாற்றிய இருவர் தேனியில் கைது
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
-
வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்ற நெல்லை வாலிபர்; சடலமாக ஊர் திரும்பிய துயரம்
-
மதுரை அழகர்கோவில் அருகே காஞ்சி ஸ்ரீமகா பெரியவா கோயில் வாஸ்து பூமி பூஜை
-
தமிழகத்தை தீண்டத்தகாத மாநிலமாக பார்க்கின்றனர்: மத்திய அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
கோவையில் வானில் வட்டமடித்த விமானம்!
Advertisement
Advertisement