டூவீலர் புளிய மரத்தில் மோதி கல்லுாரி மாணவர் பலி
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி பகவதிநகரைச் சேர்ந்தவர் செல்வம் 49. சருத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பகுதிநேர ஆசிரியர். இவரது மகன் தமிழ்திராவிடன் 17. பழநியில் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த நிலையில், நான்கு மாதங்களாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.
இந்நிலையில் செல்வத்திற்கு தெரியாமல் டூவீலரை தமிழ்திராவிடன் ஓட்டிச் சென்று, காட்ரோடு பகுதியில் ரோட்டோரம் புளியமரத்தில் மோதி கீழே கிடந்தார். அப்போது செல்வம் தமிழ்திராவிடனை அலைபேசியில் தொடர்பு கொண்டார். வேறொரு நபர் பேசியதில், 'அதில் உங்கள் மகன் மரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே இறந்து கிடப்பதாக' தெரிவித்தார். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நெல்லையில் ரூ.2.84 கோடி வேஸ்ட்; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைத்த சைக்கிள் பாதை மொத்தமும் வீண்!
-
போலி பணி நியமன உத்தரவு வழங்கி மோசடி; ஆசை காட்டி ரூ.13 லட்சம் ஏமாற்றிய இருவர் தேனியில் கைது
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
-
வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்ற நெல்லை வாலிபர்; சடலமாக ஊர் திரும்பிய துயரம்
-
மதுரை அழகர்கோவில் அருகே காஞ்சி ஸ்ரீமகா பெரியவா கோயில் வாஸ்து பூமி பூஜை
-
தமிழகத்தை தீண்டத்தகாத மாநிலமாக பார்க்கின்றனர்: மத்திய அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement