மாடு முட்டியதில் ஒருவர் இறப்பு
கடமலைக்குண்டு: கண்டமனூர் கோட்டைமேட்டு தெருவை சேர்ந்தவர் முருகன் 67, கோட்டை கருப்பசாமி கோயிலில் உள்ள மாட்டு தொழுவத்தில் உள்ள மாட்டை பராமரித்து வந்தார்.
பிப்ரவரி 25ல் மாட்டிற்கு தண்ணீர் வைக்க சென்றபோது மாடு முட்டியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். மகன் பாலகிருஷ்ணன் புகாரில் கண்டமனூர் எஸ்.ஐ. பாண்டியம்மாள் விசாரித்து வருகிறார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நெல்லையில் ரூ.2.84 கோடி வேஸ்ட்; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைத்த சைக்கிள் பாதை மொத்தமும் வீண்!
-
போலி பணி நியமன உத்தரவு வழங்கி மோசடி; ஆசை காட்டி ரூ.13 லட்சம் ஏமாற்றிய இருவர் தேனியில் கைது
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
-
வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்ற நெல்லை வாலிபர்; சடலமாக ஊர் திரும்பிய துயரம்
-
மதுரை அழகர்கோவில் அருகே காஞ்சி ஸ்ரீமகா பெரியவா கோயில் வாஸ்து பூமி பூஜை
-
தமிழகத்தை தீண்டத்தகாத மாநிலமாக பார்க்கின்றனர்: மத்திய அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement