தேசிய கராத்தே மாணவர்கள் சாதனை

கூடலுார்: தேசிய அளவிலான கராத்தே மற்றும் சிலம்பப் போட்டி பாண்டிச்சேரியில் நடந்தது.
கூடலுார் பயிற்சியாளர் ரஞ்சித் தலைமையில் 17 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பல்வேறு பிரிவுகளில் அனைத்து மாணவர்களும் முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளை பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை தலைமை பயிற்சியாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட பயிற்சியாளர் பரமன், பெற்றோர்கள் வாழ்த்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நெல்லையில் ரூ.2.84 கோடி வேஸ்ட்; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைத்த சைக்கிள் பாதை மொத்தமும் வீண்!
-
போலி பணி நியமன உத்தரவு வழங்கி மோசடி; ஆசை காட்டி ரூ.13 லட்சம் ஏமாற்றிய இருவர் தேனியில் கைது
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
-
வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்ற நெல்லை வாலிபர்; சடலமாக ஊர் திரும்பிய துயரம்
-
மதுரை அழகர்கோவில் அருகே காஞ்சி ஸ்ரீமகா பெரியவா கோயில் வாஸ்து பூமி பூஜை
-
தமிழகத்தை தீண்டத்தகாத மாநிலமாக பார்க்கின்றனர்: மத்திய அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement