இன்று 'கள்' விடுதலை கருத்தரங்கம்
உடுமலை; உடுமலை கொங்கல்நகரத்தில், 'கள்' விடுதலை கருத்தரங்கம் இன்று காலை 9:00 மணிக்கு துவங்குகிறது.
தமிழ்நாடு கள் இயக்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் விழிப்புணர்வு சங்கம் சார்பில், இக்கருத்தரங்கம் நடக்கிறது. தென்னை, பனை மரங்களில் இருந்து 'கள்' இறக்க அரசு அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இக்கருத்தரங்கம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டவர்கள் பங்கேற்க உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நெல்லையில் ரூ.2.84 கோடி வேஸ்ட்; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைத்த சைக்கிள் பாதை மொத்தமும் வீண்!
-
போலி பணி நியமன உத்தரவு வழங்கி மோசடி; ஆசை காட்டி ரூ.13 லட்சம் ஏமாற்றிய இருவர் தேனியில் கைது
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
-
வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்ற நெல்லை வாலிபர்; சடலமாக ஊர் திரும்பிய துயரம்
-
மதுரை அழகர்கோவில் அருகே காஞ்சி ஸ்ரீமகா பெரியவா கோயில் வாஸ்து பூமி பூஜை
-
தமிழகத்தை தீண்டத்தகாத மாநிலமாக பார்க்கின்றனர்: மத்திய அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement