நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
உடுமலை; மடத்துக்குளம் ஒன்றிய அலுவலகத்தில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மற்றும நுகர்வோர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
மடத்துக்குளம் வட்ட வழங்கல் அலுவலர் தினேஷ்ராகவன் தலைமை வகித்தார். பி.டி.ஓ., சாதிக் பாட்ஷா, உதவி திட்ட அலுவலர்கள் சம்பத்குமார், சரண்யா, உணவு பாதுகாப்பு அலுவலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நல்லூர் நுகர்வோர் நல மன்ற செயலாளர் வேல் முருகன், தி கன்ஸ்யூமர் கேர் அசோசியேசன் துணைச்செயலாளர் அன்பழகன் ஆகியோர், நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் சிறப்பு அம்சங்கள், நுகர்வோர் உரிமைகள் குறித்து விளக்கினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போலி பணி நியமன உத்தரவு வழங்கி மோசடி; ஆசை காட்டி ரூ.13 லட்சம் ஏமாற்றிய இருவர் தேனியில் கைது
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
-
வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்ற நெல்லை வாலிபர்; சடலமாக ஊர் திரும்பிய துயரம்
-
மதுரை அழகர்கோவில் அருகே காஞ்சி ஸ்ரீமகா பெரியவா கோயில் வாஸ்து பூமி பூஜை
-
தமிழகத்தை தீண்டத்தகாத மாநிலமாக பார்க்கின்றனர்: மத்திய அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
கோவையில் வானில் வட்டமடித்த விமானம்!
Advertisement
Advertisement