சிலிக்கான் மணல் கடத்திய மூன்று 3 லாரிகள் பறிமுதல்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் போலீசார், ராமாபுரம் பகுதியில் வாகன தணிக்-கையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர மாநில பதிவெண் கொண்ட மூன்று டாரஸ் லாரிகள் வந்-தன.
அவற்றை சோதனை செய்ததில், சிலிக்கான் மணல் இருந்தது. உரிய ஆவணம் இல்லாததால், லாரிகளை பறிமுதல் செய்தனர். லாரியில் வந்த சென்னை, பாடியநல்லுார் கலைச்செல்வன், 28, ஊத்துக்கோட்டை ரகு, 45,
திருப்பதி சுதாகர், 36, கும்மிடிப்பூண்டி திருச்-செல்வம், 45, திருவள்ளூர் மாவட்டம் காவனுார் அசோகன், 43, ஆகியோரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தரிசன டிக்கெட் இருந்தால் தான் திருப்பதி தேவஸ்தான அறைகளில் தங்க அனுமதி!
-
நெல்லையில் ரூ.2.84 கோடி வேஸ்ட்; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைத்த சைக்கிள் பாதை மொத்தமும் வீண்!
-
போலி பணி நியமன உத்தரவு வழங்கி மோசடி; ஆசை காட்டி ரூ.13 லட்சம் ஏமாற்றிய இருவர் தேனியில் கைது
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
-
வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்ற நெல்லை வாலிபர்; சடலமாக ஊர் திரும்பிய துயரம்
-
மதுரை அழகர்கோவில் அருகே காஞ்சி ஸ்ரீமகா பெரியவா கோயில் வாஸ்து பூமி பூஜை
Advertisement
Advertisement