கடற்கரை ஆக்கிரமிப்பு அகற்றிட வலியுறுத்தல்
சாயல்குடி,: ராமநாதபுரம் மன்னார் வளைகுடா கடற்கரையோரம் அரசு நிலங்களை ஆய்வு செய்து, அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும்.
மன்னார் வளைகுடா வனச்சரக அலுவலகத்தின் விதிகளின்படி கடற்கரையிலிருந்து 100 மீ., வன உயிரினங்கள் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட பகுதியாகும். உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரமாக கடற்கரை உள்ளது. சிலர் கடற்கரையோரப் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து, பாதையில் போக்குவரத்திற்கு இடையூறாக கம்பி வேலி அமைக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து அரசுக்கு சொந்தமான இடங்களை பாதுகாக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தரிசன டிக்கெட் இருந்தால் தான் திருப்பதி தேவஸ்தான அறைகளில் தங்க அனுமதி!
-
நெல்லையில் ரூ.2.84 கோடி வேஸ்ட்; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைத்த சைக்கிள் பாதை மொத்தமும் வீண்!
-
போலி பணி நியமன உத்தரவு வழங்கி மோசடி; ஆசை காட்டி ரூ.13 லட்சம் ஏமாற்றிய இருவர் தேனியில் கைது
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
-
வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்ற நெல்லை வாலிபர்; சடலமாக ஊர் திரும்பிய துயரம்
-
மதுரை அழகர்கோவில் அருகே காஞ்சி ஸ்ரீமகா பெரியவா கோயில் வாஸ்து பூமி பூஜை
Advertisement
Advertisement