ஊட்டச்சத்து விழிப்புணர்வு
கடலாடி: -கடலாடி அருகே அல்லிக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
கமுதி நம்மாழ்வார் வேளாண்மை, தொழில்நுட்ப கல்லுாரியின் இறுதி ஆண்டு மாணவிகள், ஊரக வேளாண் அனுபவ பயிற்சியின் கீழ் மாணவர்களுக்கு ஊட்டசத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பனை மரத்தின் மருத்துவ பயன்கள் பற்றியும் எடுத்துக்காட்டுகளுடன் கல்லுாரி மாணவிகள் எடுத்துரைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தரிசன டிக்கெட் இருந்தால் தான் திருப்பதி தேவஸ்தான அறைகளில் தங்க அனுமதி!
-
நெல்லையில் ரூ.2.84 கோடி வேஸ்ட்; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைத்த சைக்கிள் பாதை மொத்தமும் வீண்!
-
போலி பணி நியமன உத்தரவு வழங்கி மோசடி; ஆசை காட்டி ரூ.13 லட்சம் ஏமாற்றிய இருவர் தேனியில் கைது
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
-
வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்ற நெல்லை வாலிபர்; சடலமாக ஊர் திரும்பிய துயரம்
-
மதுரை அழகர்கோவில் அருகே காஞ்சி ஸ்ரீமகா பெரியவா கோயில் வாஸ்து பூமி பூஜை
Advertisement
Advertisement