கால்நடை சந்தை வரத்து குறைந்தது
திருப்பூர்; அமராவதிபாளையத்தில் நேற்று நடந்த மாட்டுச்சந்தைக்கு, 854 கால்நடைகள் வரத்தாக இருந்தது. கன்றுகுட்டி, 4,000 - 6,000 ரூபாய். காளை, 28 ஆயிரம் - 32 ஆயிரம். எருமை 27 ஆயிரம் - 31 ஆயிரம், பசு மாடு, 28 ஆயிரம் - 34,000 ரூபாய்க்கு விற்றது.
கடந்த இரு வாரங்களாக கால்நடை வரத்து, 900 தாண்டியிருந்தது. நடப்பு வாரம் வரத்து, 854 ஆக குறைந்துள்ளது. மாடுகள் வரத்து மற்றும் விற்பனை குறைவால், 1.10 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக சந்தை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தரிசன டிக்கெட் இருந்தால் தான் திருப்பதி தேவஸ்தான அறைகளில் தங்க அனுமதி!
-
நெல்லையில் ரூ.2.84 கோடி வேஸ்ட்; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைத்த சைக்கிள் பாதை மொத்தமும் வீண்!
-
போலி பணி நியமன உத்தரவு வழங்கி மோசடி; ஆசை காட்டி ரூ.13 லட்சம் ஏமாற்றிய இருவர் தேனியில் கைது
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
-
வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்ற நெல்லை வாலிபர்; சடலமாக ஊர் திரும்பிய துயரம்
-
மதுரை அழகர்கோவில் அருகே காஞ்சி ஸ்ரீமகா பெரியவா கோயில் வாஸ்து பூமி பூஜை
Advertisement
Advertisement