பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
திருப்பூர்; திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பல்லடம் தாலுகாவில், நீரில் மூழ்கி இறந்த நபரின் வாரிசு தாரருக்கு, முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை; நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், பல்லடம் தாலுகா, அறிவொளி நகரில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில், ஒன்பது பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு ஆணை ஆகியவற்றை கலெக்டர் கிறிஸ்து ராஜ் வழங்கினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தரிசன டிக்கெட் இருந்தால் தான் திருப்பதி தேவஸ்தான அறைகளில் தங்க அனுமதி!
-
நெல்லையில் ரூ.2.84 கோடி வேஸ்ட்; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைத்த சைக்கிள் பாதை மொத்தமும் வீண்!
-
போலி பணி நியமன உத்தரவு வழங்கி மோசடி; ஆசை காட்டி ரூ.13 லட்சம் ஏமாற்றிய இருவர் தேனியில் கைது
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
-
வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்ற நெல்லை வாலிபர்; சடலமாக ஊர் திரும்பிய துயரம்
-
மதுரை அழகர்கோவில் அருகே காஞ்சி ஸ்ரீமகா பெரியவா கோயில் வாஸ்து பூமி பூஜை
Advertisement
Advertisement