டி.என்.பி.எல்.,நிறுவனத்தில் தேசிய பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்பு
கரூர்: கரூர் மாவட்டம், புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில், 54வது தேசிய பாதுகாப்பு தின நிகழ்ச்சி நடந்தது. நிறுவன பொதுமேலாளர் (மனிதவளம்) கலைச்செல்வன் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் விபத்தில்லா ஆலையாக இருக்க வேண்டும் என, தேசிய பாதுகாப்பு தின உறுதிமொழியை பணியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில், பொதுமேலாளர் (இயந்திரம்) பிரின்ஸ் தொல்காப்பியன், துணை பொது மேலாளர் (பாதுகாப்பு) ராதாகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருத்தணியில் வரி செலுத்தாத காலிமனைகள் வரும் 15க்குள் செலுத்த தவறினால் கையகப்படுத்த திட்டம்
-
லாரி டயர் வெடித்து மூவர் காயம்
-
பணி நேரம் முடியும் வரை மருத்துவர்கள் இருக்க அறிவுரை
-
கலை பொருட்கள் விலை 2024ல் 18 சதவிகிதம் வரை வீழ்ச்சி
-
பிளாஸ்டிக் பயன்பாடு கனஜோர் பேரூராட்சி நிர்வாகம் மெத்தனம்
-
விவசாயிடம் ரூ.71 லட்சம் மோசடி குஜராத் வாலிபர்கள் இருவர் கைது
Advertisement
Advertisement