ஒட்டன்சத்திரத்தில் தக்காளி கிலோ ரூ.3

ஒட்டன்சத்திரம்:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு தக்காளி, கத்தரிக்காய், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. நேற்று, 1 கிலோ தக்காளி 3 முதல் 5.75, சின்ன வெங்காயம் 10 முதல் 40, பீட்ரூட் 3, சுரைக்காய் 1.50, அவரைக்காய் 12, புடலை 5, பச்சைப்பயறு 9 ரூபாய்க்கு விற்பனையானது.
அதுபோல, டிஸ்கோ கத்தரிக்காய் 3.35, சவ்சவ் 7, பீன்ஸ் 15, சம்பா பச்சை மிளகாய் 15, உருண்டை பச்சை மிளகாய் 16 ரூபாய்க்கு விற்பனையானது.
சில நாட்களாக தக்காளி வரத்து அதிகமாக இருப்பதால், அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. எடுப்புக்கூலி, போக்குவரத்து செலவினங்களுக்குக் கூட கட்டுப்படியாகாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈஷாவில் களைகட்டும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!
-
திறந்தும் பயனில்லை... நாய்கள் வளர்ப்போர் வேதனை
-
சென்னை துறைமுகத்தில் ரூ.18.2 கோடி இ-சிகரெட்டுகள், கைக்கடிகாரங்கள் பறிமுதல்: 5 பேர் கைது
-
ஆறுதல் அளித்த தங்கம்; இன்று பவுனுக்கு ரூ.360 குறைவு
-
2026 சட்டசபை தேர்தலில் பினராயி விஜயன் போட்டியில்லை? இன்று கூடுகிறது மார்க்சிஸ்ட் மாநில மாநாடு
-
செந்தில் பாலாஜிக்கு குறி: சென்னை, கரூரில் அமலாக்கத்துறை சோதனை!
Advertisement
Advertisement