செ.பாளையத்தில் தேர்திருவிழா இன்று நிறைவு
செ.பாளையத்தில் தேர்திருவிழா இன்று நிறைவு
அந்தியூர்:அந்தியூர் அருகே செம்புளிச்சாம்பாளையத்தில் பிரசித்தி பெற்ற முனியப்ப சுவாமி கோவிலில், நடப்பாண்டு விழாவில், 60 அடி மகமேரு தேரில் முனியப்ப சுவாமி, பெருமாள் சுவாமியும், சிறு சப்பரத்தில் காமாட்சியம்மனும், கோவில் வனத்துக்கு நேற்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதையொட்டி பக்தர்கள் கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிபட்டனர். இன்று தேர்கள் கோவில் மடத்தை வந்தடையும். இத்துடன் பண்டிகை நிறைவடைகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈஷாவில் களைகட்டும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!
-
திறந்தும் பயனில்லை... நாய்கள் வளர்ப்போர் வேதனை
-
சென்னை துறைமுகத்தில் ரூ.18.2 கோடி இ-சிகரெட்டுகள், கைக்கடிகாரங்கள் பறிமுதல்: 5 பேர் கைது
-
ஆறுதல் அளித்த தங்கம்; இன்று பவுனுக்கு ரூ.360 குறைவு
-
2026 சட்டசபை தேர்தலில் பினராயி விஜயன் போட்டியில்லை? இன்று கூடுகிறது மார்க்சிஸ்ட் மாநில மாநாடு
-
செந்தில் பாலாஜிக்கு குறி: சென்னை, கரூரில் அமலாக்கத்துறை சோதனை!
Advertisement
Advertisement