முதியவரை தாக்கிய வாலிபர் கைது
விழுப்புரம் : காணை அருகே முதியவரை தாக்கிய வாலிபரை போலீசார் கைதுசெய்தனர்.
காணை அருகே ஒருகோடி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம், 63; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன்,45; என்பவருக்கும் அருகருகே நிலம் உள்ளது.
இங்குள்ள ஏரியில் இருந்து வரும் நீரை யார் முதலில் பயன்படுத்துவது என்ற பிரச்னையில் வெங்கடேசன் பாதையில் ஆறுமுகத்தை தாக்கினார். காணை போலீசார் வழக்குப் பதிந்து வெங்கடேசனை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement