ஒரு செயலை தொடர்ச்சியாக செய்தால் வெற்றி: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ஒரு செயலை தொடர்ச்சியாக செய்தால் வெற்றி நிச்சயம் என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
செங்கல்பட்டில் ரூ.515 கோடியில் அமைந்துள்ள கோத்ரேஜ் ஆலையைத் திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நுகர்பொருள் சந்தை வாய்ப்பு தமிழகத்தில் அதிகம். கடந்த 2024ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டு ஒரே ஆண்டில் ஆலை உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தெற்காசியாவில் முதலீடுகளுக்கு ஏற்ற இடம் தமிழகம்; இந்தியாவின் வளர்ச்சியில் நம் மாநிலம் முக்கியப்பங்கு வகிக்கிறது. நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களுள் ஒன்றாக இருக்கும் தமிழகத்தில், நுகர்வோர் பொருட்கள் சந்தை வாய்ப்பு தமிழகத்தில் அதிகமாக உள்ளது.
பல்வேறு துறைகளில் அதிக முதலீடுகளை ஈர்த்துள்ளோம். ஒரு செயலை தொடர்ச்சியாக செய்தால் வெற்றி நிச்சயம். அதை தான் நாங்கள் தொடர்ச்சியாக செய்து கொண்டு வருகிறோம். இவ்வாறு முதல்வர ஸ்டாலின் பேசினார்.








மேலும்
-
வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.5,000 உதவித்தொகை: பா.ம.க., நிழல் பட்ஜெட் வெளியீடு
-
கரூரில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி கடத்தல்; போலீசார் விசாரணை
-
எங்கய்யா வச்சிருந்தீங்க இந்த விளையாட்ட?
-
ஆபாச ரீல்ஸ் வழக்கு: யூடியூபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
-
திருச்செந்தூர் மாசித்திருவிழா;பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளிய சுவாமி சண்முகர்
-
வங்கியில் நகை அடகு வைக்க புதிய விதிமுறை; வாபஸ் பெற ரிசர்வ் வங்கிக்கு சீமான் வலியுறுத்தல்