கைதியிடம் கஞ்சா போலீசார் விசாரணை
கோவை, : சிறையில் கைதியிடம் கஞ்சா இருந்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவை சிறை எஸ்.பி., செந்தில் குமார் உத்தரவின்பேரில், சிறை அதிகாரிகள் நேற்று காலை, கைதிகள் அறையில் சோதனை நடத்தினர். அப்போது காசி ராஜேஷ், 36 என்ற கைதி தங்கி இருந்த அறையில், மூன்று கிராம் கஞ்சா இருந்தது. அதை பறிமுதல் செய்த சிறை அதிகாரிகள், ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோவையில் அச்சுறுத்திய சிறுத்தை; பிடிபட்டதால் மக்கள் நிம்மதி!
-
திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு ஆரஞ்சு 'அலெர்ட்': காலை முதல் கொட்டும் மழை!
-
'சண்முகப்ரியாவிற்கு' பத்மஸ்ரீ
-
தீ... தீ.... தீபிகா: தமிழுக்கு முதல் பெண் டி.ஜெ.,
-
'எனக்கு நானே அடையாளம்...' தன்னம்பிக்கை பேச்சாளர் ஹேமமாலினி
-
பறை இசையில் பறக்கும் வேலு ஆசான்
Advertisement
Advertisement