மதுபாட்டில் பதுக்கி விற்ற இருவர் கைது
தேனி: உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்.ஐ., முருகானந்தம்தலைமையிலான போலீசார் காமயக் கவுண்டன்பட்டி டாஸ்மாக் அருகே ரோந்து சென்றனர்.
அதேப்பகுதி கிழக்குரதவீதி மகேந்திரன் 43, ஆனந்தன் 47, ஆகியோர் விற்பனைக்காக பதுக்கி வைத்த 54 மதுபாட்டில்கள், மதுவிற்ற பணம் ரூ.1150ஐ கைப்பற்றி, இருவரையும் கைது செய்தனர். இருவர் மீதும்உத்தமபாளையம், ராயப்பன்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் 10க்கும் மேற்பட்ட சட்ட விரோத மதுகடத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோவையில் அச்சுறுத்திய சிறுத்தை; பிடிபட்டதால் மக்கள் நிம்மதி!
-
திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு ஆரஞ்சு 'அலெர்ட்': காலை முதல் கொட்டும் மழை!
-
'சண்முகப்ரியாவிற்கு' பத்மஸ்ரீ
-
தீ... தீ.... தீபிகா: தமிழுக்கு முதல் பெண் டி.ஜெ.,
-
'எனக்கு நானே அடையாளம்...' தன்னம்பிக்கை பேச்சாளர் ஹேமமாலினி
-
பறை இசையில் பறக்கும் வேலு ஆசான்
Advertisement
Advertisement