கடிதம் எழுதும் பயிற்சி
புதுச்சேரி: திருவாண்டார்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தபால் அட்டை (கடிதம்) எழுதும் பயிற்சி நடந்தது.
பள்ளி துணை முதல்வர் சந்திரன் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் மங்களம் முன்னிலை வகித்தார். ஆசிரியர் மோகன்ராஜ் மாணவர்களை வழிகாட்டி ஊக்கப்படுத்தினார்.
இப்பயிற்சியில், மாணவிகளுக்கு உறவினர்களுக்கு தங்களுடைய சொந்த கருத்துகளைக் கடிதம் வழியாக எழுதி தபால் அனுப்பும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியின் மூலம் அஞ்சல் அனுப்பும் முறை, அஞ்சல் நிலையத்தின் பணிகள் குறித்தும் தெரிந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோவையில் அச்சுறுத்திய சிறுத்தை; பிடிபட்டதால் மக்கள் நிம்மதி!
-
திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு ஆரஞ்சு 'அலெர்ட்': காலை முதல் கொட்டும் மழை!
-
'சண்முகப்ரியாவிற்கு' பத்மஸ்ரீ
-
தீ... தீ.... தீபிகா: தமிழுக்கு முதல் பெண் டி.ஜெ.,
-
'எனக்கு நானே அடையாளம்...' தன்னம்பிக்கை பேச்சாளர் ஹேமமாலினி
-
பறை இசையில் பறக்கும் வேலு ஆசான்
Advertisement
Advertisement