வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி; தேனி பெரியகுளம் ரோடு கனரா வங்கி முன், வங்கி ஊழியர்கள் ஒன்றியங்களின் கூட்டமைப்பு சார்பில், வாரத்திற்குஐந்து வேலை நாட்களை அமல்படுத்த வேண்டும், ஊழியர்கள் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்.
வங்கிகளை ஏமாற்றும் வராக்கடன் பெரு முதாலாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உட்பட 11 அம்ச கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கூட்டமைப்பின் மத்தியக்குழு உறுப்பினர் விக்னேஷா தலைமை வகித்தார்.
தேனி மண்டலச் செயலாளர் மகாலட்சுமி முன்னிலை வகித்தார். வங்கி மேலாளர்கள், ஊழியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். பணி நேரத்திற்கு பின் ஆர்பபாட்டம் நடந்ததால், பணிகளில் பாதிப்பு இல்லை.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெற்றோரும் இல்லை, வீடும் இல்லை; தவித்த குழந்தைகளுக்கு வீடு கட்டித் தந்த சமூக ஆர்வலர்கள்
-
கோவை, நீலகிரி உட்பட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை
-
மொரீஷியஸ் நாட்டினர் 5 லட்சம் பேருக்கு இந்தியாவில் பயிற்சி: பிரதமர் மோடி
-
அமைச்சர்களின் பேரன்கள் எங்கு படிக்கின்றனர்? அண்ணாமலை கேள்வி
-
''நடிகை சவுந்தர்யா மரணம் விபத்தல்ல... கொலை'' : மோகன்பாபுவை தொடர்புபடுத்தி சமூக ஆர்வலர் புகார்
-
அதிக வரி விதிக்கும் இந்தியா: அமெரிக்கா மீண்டும் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement