அரசு ஊழியர்கள் சங்கம்சார்பில் ஆர்ப்பாட்டம்
அரசு ஊழியர்கள் சங்கம்சார்பில் ஆர்ப்பாட்டம்
கரூர்:தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் தனலட்சுமி தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், காப்பீட்டு திட்டத்தில் கட்டணம் இல்லாத சிகிச்சை மற்றும் காப்பீட்டு திட்டத்தை புதுப்பிக்கும் முன், அரசு ஊழியர்களின் விருப்பத்தை கோர வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், மாநில துணைத்தலைவர் விஜயகுமார், மாவட்ட செயலாளர் சிங்கராயர், மாவட்ட பொருளாளர் தனபால் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காங்கயம் பஸ் ஸ்டாண்ட் பேட்டை மாரியம்மன்
-
கூட்டுறவு பணியாளருக்கு நாளை குறைகேட்பு முகாம்
-
ரயிலில் கஞ்சா கடத்தல்; இருவர் தப்பியோட்டம்
-
ஸ்ரீமாரியம்மன் - ஸ்ரீமாகாளியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா
-
மழை பொழிந்தது: மக்கள் மனம் குளிர்ந்தது!
-
'கல்' நட்டி 'கடமை'யாற்றிய அதிகாரிகள்: ஐகோர்ட் உத்தரவுக்கு மதிப்பு அவ்வளவு தானா?
Advertisement
Advertisement