முதல்வர் திறன் மேம்பாட்டு திட்டம் 30 ஆயிரம் இளைஞர் பயன்பெறுவர்
பட்ஜெட்டில் தொழிலாளர் நலம் குறித்த அறிவிப்புகள்:
தொழில பாதுகாப்பு நலனுக்காக 1000 தொழிலாளர்களுக்கு தொழிற்சாலை ஆய்வக அலுவலகம் மூலம் பாதுகாப்பு பயிற்சி அளிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தரம் வாய்ந்த பயிற்சி நிறுவனங்களுடன் மத்திய பணியாளர் தேர்வாணையம், பணியாளர் தேர்வாணையம், ரயில்வே வேலைவாய்ப்பு , பிற அரசு துறை நடத்தும் போட்டி தேர்வுகளில் பங்கேற்க கட்டணமில்லா பயிற்சி அளிக்கப்படும். படித்த இளைஞர்கள் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் திறனை மேம்படுத்த முதல்வரின் திறன் மேம்பாட்டு திட்டம் நடைமுறைப்படுத்தபடும். இதன் மூலம் 30 ஆயிரம் இளைஞர்கள் பயன்பெறுவர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எல்லாவற்றையும் இழக்க நேரிடும்; அமெரிக்காவுக்கு ஐ.நா., மறைமுக எச்சரிக்கை
-
டில்லியில் பிரிட்டன் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை; இருவர் கைது
-
வயது முதிர்ந்த விவசாயத் தம்பதி படுகொலை; அவிநாசி அருகே பயங்கரம்
-
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்தை நெருங்கியது!
-
போர் நிறுத்தத்தை தடுப்பது பேரழிவை ஏற்படுத்தும்; ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை
-
அமைச்சர் மகன்கள் கற்ற இரண்டு மொழிகள்; புட்டு புட்டு வைத்த அண்ணாமலை!
Advertisement
Advertisement