பசுமை ஆற்றலுக்கு மாறும் தொழிற்சாலைகளுக்கு மானியம்
பட்ஜெட்டில் தொழில் துறையில் குறித்த முக்கிய அறிவிப்புகள்:
மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் செயல்திறனை உயர்த்துதல் மற்றும் துரிதப்படுத்தல் திட்டம் புதுச்சேரியில் பிப்டிக் மூலம் செயல்படுத்தப்படும்.
தொழிற்சாலைகளில் ஜெனரேட்டர் நிறுவதற்கு தற்போது மானியம் வழங்குவது போல், பசுமை ஆற்றலை ஊக்குவிக்க சூரிய மின் தகடுகள், சூரிய மின் சக்தி சேமிப்பு கலன்கள் அமைக்க மானியம் வழங்கப்படும். தொழிற்சாலைகளுக்கு வழங்கும் மானியம்போல் அரிசி ஆலைகளுக்கும் மானியம் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஜவுளி கழகத்தின் வசம் உள்ள சுதேசி-பாரதி பஞ்சாலைகளின் சொத்துகளை திரும்ப பெற இந்த நிதியாண்டில் 35.62 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய தொழில் துறை மேம்பாட்டு வங்கியின் வசம் உள்ள பிப்டிக் நிறுவனத்தின் 21.14 சதவீத பங்குகள் அரசே பெற்றுக்கொள்ள நடப்பு நிதியாண்டில் 19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும்
-
எல்லாவற்றையும் இழக்க நேரிடும்; அமெரிக்காவுக்கு ஐ.நா., மறைமுக எச்சரிக்கை
-
டில்லியில் பிரிட்டன் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை; இருவர் கைது
-
வயது முதிர்ந்த விவசாயத் தம்பதி படுகொலை; அவிநாசி அருகே பயங்கரம்
-
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்தை நெருங்கியது!
-
போர் நிறுத்தத்தை தடுப்பது பேரழிவை ஏற்படுத்தும்; ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை
-
அமைச்சர் மகன்கள் கற்ற இரண்டு மொழிகள்; புட்டு புட்டு வைத்த அண்ணாமலை!