பத்துக்கண்ணில் புது காவல் நிலையம் ஐ.ஆர்.பி.என்.,க்கு தனி அலுவலகம்
புதுச்சேரி பட்ஜெட்டில் காவல்துறைக்கு அறிவித்த அறிவிப்புகள்;
காவல்துறை சிறப்பாக செயல்பட்டு, அதன் மூலம் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க, தேவையான அத்தியாவசிய நவீன உபகரணங்கள் ஒயர்லஸ், வாகனங்கள் மற்றும் கருவிகள் கொள்முதல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை அனைத்து உட்கட்டமைப்பு பணிகள் மேம்படுத்தி, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். ஐ.ஆர்.பி.என்., பிரிவுக்கு தனி அலுவலக கட்டடம் கட்டப்படும். போலீசாருக்கு காலத்துடன் பதவி உயர்வு வழங்கப்படும்.
புதுச்சேரி சோலை நகர் பகுதியில் அமைந்துள்ள புறக்காவல் நிலையம், காவல் நிலையமாக தரம் உயர்த்தப்படும். பத்துக்கண்ணு கிராமப்பகுதியில் புதிய காவல் நிலையம் உருவாக்கப்படும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எல்லாவற்றையும் இழக்க நேரிடும்; அமெரிக்காவுக்கு ஐ.நா., மறைமுக எச்சரிக்கை
-
டில்லியில் பிரிட்டன் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை; இருவர் கைது
-
வயது முதிர்ந்த விவசாயத் தம்பதி படுகொலை; அவிநாசி அருகே பயங்கரம்
-
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்தை நெருங்கியது!
-
போர் நிறுத்தத்தை தடுப்பது பேரழிவை ஏற்படுத்தும்; ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை
-
அமைச்சர் மகன்கள் கற்ற இரண்டு மொழிகள்; புட்டு புட்டு வைத்த அண்ணாமலை!
Advertisement
Advertisement