வேலாயுதம்பாளையம் ஸ்ரீபட்டத்தரசி அம்மன்

திருப்பூர்; மங்கலம், வேலாயுதம்பாளையம் பட்டத்தரசி அம்மன் கோவிலில், பொங்கல் விழா, 4ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 8ம் தேதி கம்பம் நடப்பட்டு, தினமும், காலை அம்மனுக்கு சிறப்பு பூஜையும், பக்தர்கள் பூவோடு எடுத்து ஆடும் நிகழ்ச்சியும், 10ம் தேதி விநாயகர் பொங்கலும், இரவு, அவிநாசி தீரன் கலைக்குழுவின் கம்பத்தாட்டம் நிகழ்ச்சியும் நடந்தது.
நேற்று பட்டத்தரசி அம்மன் மாவிளக்கு மற்றும் பொங்கல் விழாவும் நடந்தது. பெண்கள், மாவிளக்கு எடுத்தபடி ஊர்வலமாக சென்றனர்; தொடர்ந்து, கோவிலில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எல்லாவற்றையும் இழக்க நேரிடும்; அமெரிக்காவுக்கு ஐ.நா., மறைமுக எச்சரிக்கை
-
டில்லியில் பிரிட்டன் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை; இருவர் கைது
-
வயது முதிர்ந்த விவசாயத் தம்பதி படுகொலை; அவிநாசி அருகே பயங்கரம்
-
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்தை நெருங்கியது!
-
போர் நிறுத்தத்தை தடுப்பது பேரழிவை ஏற்படுத்தும்; ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை
-
அமைச்சர் மகன்கள் கற்ற இரண்டு மொழிகள்; புட்டு புட்டு வைத்த அண்ணாமலை!
Advertisement
Advertisement