இளம் பெண் மாயம் போலீஸ் விசாரணை
கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் அருகில் மாயமான இளம்பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கச்சிராயபாளையம் அடுத்த மல்லிகைப்பாடி, காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ராஜக்கண்ணு மகள் பூமிகா, 24; ஆசிரியர் பயிற்சி முடித்து விட்டு, வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். கடந்த, 10ம் தேதி காலையில் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. ராஜக்கண்ணு புகாரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சென்னையில் த.வெ.க., பொதுக்குழு கூட்டம்: மார்ச் 28ல் நடக்கிறது
-
ரம்ஜான் சிந்தனைகள்-14
-
தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ஜாமின் மனு தள்ளுபடி
-
மே.வங்கத்தில் அதிவேகமாக வந்த கார் மோதி 7 பேர் உயிரிழப்பு
-
குஜராத்தில் 12 மாடி குடியிருப்பில் திடீர் தீ; 3 பேர் கருகி பலி
-
2028ல் இந்தியா 3வது பொருளாதார நாடாக மாறும்; சொல்கிறது மோர்கன் ஸ்டான்லி
Advertisement
Advertisement