பைக் திருட்டு
கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் அருகில் பைக் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கச்சிராயபாளையம் அடுத்த கரடிசித்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியாப்பிள்ளை மகன் வெங்கடேசன், 32; இவருக்கு சொந்தமான பைக்கை நேற்று முன்தினம் இரவு 11:00 மணி அளவில், வீட்டின் முன் நிறுத்தி விட்டு, துாங்க சென்றார். காலையில் எழுந்து பார்த்த போது அவரது 'பைக்' காணாமல் போனது தெரிந்தது. இது குறித்த புகாரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சென்னையில் த.வெ.க., பொதுக்குழு கூட்டம்: மார்ச் 28ல் நடக்கிறது
-
ரம்ஜான் சிந்தனைகள்-14
-
தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ஜாமின் மனு தள்ளுபடி
-
மே.வங்கத்தில் அதிவேகமாக வந்த கார் மோதி 7 பேர் உயிரிழப்பு
-
குஜராத்தில் 12 மாடி குடியிருப்பில் திடீர் தீ; 3 பேர் கருகி பலி
-
2028ல் இந்தியா 3வது பொருளாதார நாடாக மாறும்; சொல்கிறது மோர்கன் ஸ்டான்லி
Advertisement
Advertisement