ராஷ்மிகா-வைதேகி 'சாம்பியன்'

நந்தபுரி: தாய்லாந்தில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு பைனலில் இத்தொடரின் 'நம்பர்-3' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, வைதேகி சவுத்ரி ஜோடி, 'நம்பர்-2' ஆக உள்ள தாய்லாந்தின் புனின், ஜாப்பானின் யூகி நைட்டோ ஜோடியை எதிர்கொண்டது.
ஒரு மணி நேரம், 20 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி 6-4, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருத்தணி ரயில் நிலைய பணிகள் தாமதம் பயணியர் கடும் அவதி
-
சாலையில் ஓய்வெடுக்கும் மாடுகள் நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படுமா?
-
அரசு கட்டடம் படுமோசம் இடித்து அகற்ற கோரிக்கை
-
'ஜிப் லைனில்' தொங்கியபடி சாகசம்: ஜீன்பூல் மையத்தில் சுற்றுலா பயணியர் ஆர்வம்
-
13 ஆண்டுகளாகியும் பயன்பாடு இல்லாத ஆடு அடிக்கும் தொட்டி: ரூ.37 லட்சம் வீண்
-
வக்கீலை வெட்டிய வாலிபர் கைது
Advertisement
Advertisement