கோவில் கும்பாபிஷேகம் விழாவில் இரு பிரிவனரிடையே தகராறு

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் வடகாடு முக்கம் பகுதியில், கோவிலூர் கும்பாபிஷேகத்தில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது.
பிரச்சனை தொடர்பாக,போலீசார் இரு தரப்பினரை சேர்ந்த சிலரை கைது செய்த நிலையில் ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆம்பாக்கத்தில் குறுகிய சாலை அகலப்படுத்த கோரிக்கை
-
'காலையில் பெண்கள் பால் வாங்க போனால் 'கல்ப்ரிட்ஸ்' வர்றாங்க; அதனாலேயே நேர மாற்றம்!'
-
ஜல்லிகள் பெயர்ந்த சேர்ப்பாக்கம் சாலை
-
'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டம் வளர்ச்சி பணிகளை விரைவாக முடிக்க உத்தரவு
-
சித்தோடு அருகே சேலம் ரவுடி வெட்டி கொலை கொலையாளிகளை சுட்டுப்பிடித்த போலீஸ்
-
பணி நிரந்தரம் கோரி மின் ஊழியர்கள் போராட்டம்
Advertisement
Advertisement