பொது - வழிமாறி சுற்றிய சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைப்பு

அயனாவரம், அயனாவரம், சோலை அம்மன் கோவில் தெருவில் உள்ள, விளையாட்டு மைதானம் அருகில், மாற்றுத்திறனாளி சிறுவன் வழித்தவறி சுற்றுவதாக, நேற்று முன்தினம் மாலை, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சிறுவனை மீட்ட அயனாவரம் இன்ஸ்பெக்டர் பரணிநாதன், சிறுவன் அணிந்திருந்த சீருடையை வைத்து, வேப்பேரி தனியார் பள்ளியில் படிப்பதையும், அயனாவரம் பகுதியில் பெற்றோருடன் வசிப்பதையும் கண்டறிந்தார்.
பின், அயனாவரம், சண்முகம் தெருவில் வசிக்கும் பிரதீப் துலி - தீப்ஷிகா துலி தம்பதியை அழைத்து, 11 வயது சிறுவனை பத்திரமாக ஒப்படைத்தனர்.
சிறுவனை மீட்பதற்கு சில மணி நேரத்திற்கு முன், ஸ்கேட்டிங் பயிற்சிக்காக தாயுடன் ஆட்டோவில் செல்லும்போது, அதில் இருந்து குதித்து சிறுவன் தப்பியோடியபோது, வழிமாறி சுற்றித்திரிந்தது தெரியவந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பார்களில் பெண்களுக்கு வேலை; சட்டதிருத்தத்தை கொண்டு வந்தது மே.வங்க அரசு
-
படகு கவிழ்ந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி; ஒருவரை தேடும் பணி தீவிரம்
-
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பார்வை இழந்த வாலிபருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு: ஐகோர்ட்
-
லீவு எடுத்து போராடினால் சம்பளம் கிடையாது: அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலர் உத்தரவு
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
தி.மு.க., மாஜி எம்.பி.,யின் பி.ஏ., கொடூர கொலை; நில அபகரிப்பு கும்பலில் மூவர் கைது
Advertisement
Advertisement