குறைதீர்வு கூட்டம்

ரிஷிவந்தியம் : கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமையன்று, பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடக்கிறது.
நேற்று நடந்த கூட்டத்திற்கு எஸ்.பி., ரஜத்சதுர்வேதி தலைமை தாங்கினார். மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் அளித்த மனுக்கள் மீது முறையான தீர்வு கிடைக்க பெறாதவர்கள், நடவடிக்கையில் திருப்தி இல்லாதவர்கள் நேற்று மனு அளித்தனர். மொத்தம், 34 பேர் மனு அளித்த நிலையில், அவர்களின் குறைகளை கேட்டறிந்து, உரிய விசாரணை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பார்களில் பெண்களுக்கு வேலை; சட்டதிருத்தத்தை கொண்டு வந்தது மே.வங்க அரசு
-
படகு கவிழ்ந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி; ஒருவரை தேடும் பணி தீவிரம்
-
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பார்வை இழந்த வாலிபருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு: ஐகோர்ட்
-
லீவு எடுத்து போராடினால் சம்பளம் கிடையாது: அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலர் உத்தரவு
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
தி.மு.க., மாஜி எம்.பி.,யின் பி.ஏ., கொடூர கொலை; நில அபகரிப்பு கும்பலில் மூவர் கைது
Advertisement
Advertisement