மது விற்ற பெண் கைது

கொடுங்கையூர், சென்னை கொடுங்கையூர், ஆர்.ஆர்.நகரில், மதுக்கடைகள் காலை திறப்பதற்கு முன் பெண் ஒருவர் கள்ள சந்தையில் மதுபானம் விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இதுகுறித்து, கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில், கொடுங்கையூர், எழில் நகரை சேர்ந்த துளசி, 40 என்பவர், மதுபான கடைகள் திறப்பதற்கு முன் காலையில் கள்ள சந்தையில் மதுபானம் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் துளசியை கைது செய்து, அவரிடம் இருந்த மதுபாட்டில்கள் மற்றும் 2000 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பார்களில் பெண்களுக்கு வேலை; சட்டதிருத்தத்தை கொண்டு வந்தது மே.வங்க அரசு
-
படகு கவிழ்ந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி; ஒருவரை தேடும் பணி தீவிரம்
-
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பார்வை இழந்த வாலிபருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு: ஐகோர்ட்
-
லீவு எடுத்து போராடினால் சம்பளம் கிடையாது: அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலர் உத்தரவு
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
தி.மு.க., மாஜி எம்.பி.,யின் பி.ஏ., கொடூர கொலை; நில அபகரிப்பு கும்பலில் மூவர் கைது
Advertisement
Advertisement