குறைதீர் முகாமில் 26 பேரிடம் மனு

சென்னை, சென்னை போலீஸ் கமிஷனரகத்தில் நேற்று நடந்த குறைதீர் முகாமில், நேற்று பொதுமக்கள் 26 பேரிடமிருந்து, கமிஷனர் அருண் மனுக்களை பெற்றார்.
இந்த மனுக்களுக்கு உரிய தீர்வு காணும்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, கமிஷனர் உத்தரவிட்டார்.
மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறுித்த விபரத்தை, தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வின்போது, துணை கமிஷனர் மேகலீனா ஐடன் உடன் இருந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பார்களில் பெண்களுக்கு வேலை; சட்டதிருத்தத்தை கொண்டு வந்தது மே.வங்க அரசு
-
படகு கவிழ்ந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி; ஒருவரை தேடும் பணி தீவிரம்
-
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பார்வை இழந்த வாலிபருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு: ஐகோர்ட்
-
லீவு எடுத்து போராடினால் சம்பளம் கிடையாது: அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலர் உத்தரவு
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
தி.மு.க., மாஜி எம்.பி.,யின் பி.ஏ., கொடூர கொலை; நில அபகரிப்பு கும்பலில் மூவர் கைது
Advertisement
Advertisement