மானியத்தில் வீட்டுக்கு சோலார் பேனல்

நாளுக்குநாள் அதிகரிக்கும் மின் பயன்பாட்டிற்கேற்ப, மின்சார பில்லும் உயர்கிறது. இனி இ.பி., பில்லை பற்றி கவலை வேண்டாம். உங்கள் வீட்டு மேற்கூரையில், சோலார் பேனல் அமைத்து, இலவசமாக மின்சாரத்தை பெறுங்கள்.
கடந்த 2010ம் ஆண்டு நிறுவப்பட்ட, புரோசன் எனர்ஜி நிறுவனம், 15 ஆண்டுகளுக்கு மேலாக சோலார் தொழிலில் உள்ளது. பல ஆண்டு அனுபவத்தின் வாயிலாக, ஆழ்ந்த நிபுணத்துவத்துடன் புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி திட்டங்களின் தரத்தை மேம்படுத்தி வருகின்றன. தனி வீடுகள், அப்பார்ட்மென்டுகள், அலுவலகம், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் என அனைத்து நிறுவனங்களுக்கும் சிறந்த முறையில் சோலார் பவர் பேனல் அமைத்து தரப்படுகிறது.
குறிப்பாக, 'பிரதமரின் சூரிய வீடு' இலவ மின்சார திட்டத்தின் கீழ், வீடுகளுக்கு அரசு மானியத்துடன் சோலார் அமைத்து தரப்படுகிறது. ஒரு கிலோ வாட்டுக்கு, ரூ.30 ஆயிரம், இரண்டு கிலோ வாட்டுக்கு ரூ.60 ஆயிரம், மூன்று கிலோ வாட் அதற்கு மேல், ரூ.78 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. மானியத்தொகை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும். சோலார் பவர் பேனல் அமைக்க, எளிய இ.எம்.ஐ., உடன், வங்கி கடன் வசதியும் வழங்கப்படுகிறது. - புரோசன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட், சிட்கோ குறிச்சி - 99444 70098
மேலும்
-
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு நேரக்கட்டுப்பாடு ஏன்; ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்
-
ஐபிஎல் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை பெற்ற யப் டிவி
-
ரூ.2.5 லட்சம் லஞ்சம் வாங்கிய டில்லி எஸ்.ஐ., கைது: தமிழக ஹவாலா கும்பலுடன் தொடர்பு அம்பலம்
-
பள்ளி மாணவர்களுக்குள் மோதல்; மூவருக்கு கத்திக்குத்து
-
கவுரவ விரிவுரையாளருக்கு கல்லூரி துணை முதல்வர் பாலியல் தொல்லை: போலீஸ் ஸ்டேசன் முற்றுகையிட்ட மாணவர்கள்
-
வட மாநிலத்தவர் குறித்து அமைச்சர் அன்பரசன் சர்ச்சை பேச்சு: அண்ணாமலை கண்டனம்