சிட்டுக்குருவிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு

கோவை,: உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு சிட்டுக்குருவிகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, கல்லுாரி மாணவர்கள் ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஊர்வலம் சென்றனர்.
கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் அசோக் குமார், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் ஆகியோர் ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.
150க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் கைகளில் சிட்டுக்குருவிகள் பாதுகாப்பு குறித்த பதாகைகளை ஏந்தியவாறு ரேஸ்கோர்ஸ் பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஐபிஎல் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை பெற்ற யப் டிவி
-
ரூ.2.5 லட்சம் லஞ்சம் வாங்கிய டில்லி எஸ்.ஐ., கைது: தமிழக ஹவாலா கும்பலுடன் தொடர்பு அம்பலம்
-
பள்ளி மாணவர்களுக்குள் மோதல்; மூவருக்கு கத்திக்குத்து
-
கவுரவ விரிவுரையாளருக்கு கல்லூரி துணை முதல்வர் பாலியல் தொல்லை: போலீஸ் ஸ்டேசன் முற்றுகையிட்ட மாணவர்கள்
-
வட மாநிலத்தவர் குறித்து அமைச்சர் அன்பரசன் சர்ச்சை பேச்சு: அண்ணாமலை கண்டனம்
-
சென்னையில் அஸ்வின் பெயரில் சாலை: மாநகராட்சி முடிவு
Advertisement
Advertisement