ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இதயம் மீட்பு கருவி வந்தாச்சு
கோவை: அவசரகால சூழ்நிலைகளில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், வாகராயம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, தானியங்கி வெளிப்புற இதயம் மீட்பு கருவி நேற்று வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கலெக்டர் பவன்குமார், அத்வைத் லட்சுமி இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன மேலாண்மை இயக்குனர் ரவி சாம், 'அலெர்ட்' தன்னார்வ அமைப்பின் நிர்வாக அறக்கட்டளை தலைவர் ராஜேஷ் ஆர்.திரிவேதி, மாவட்ட சுகாதார துணை இயக்குனர் பாலுசாமி, லட்சுமி ரிங் டிராவலர்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி ராஜேந்திரகுமார், மோப்பிரிபாளையம் ஊராட்சி தலைவர் சசிகுமார் ஆகியோர் பங்கேற்று, இக்கருவியை வழங்கினர்.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, தானியங்கி வெளிப்புற இதயம் மீட்பு கருவியை பயன்படுத்துவது தொடர்பாக, பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஐபிஎல் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை பெற்ற யப் டிவி
-
ரூ.2.5 லட்சம் லஞ்சம் வாங்கிய டில்லி எஸ்.ஐ., கைது: தமிழக ஹவாலா கும்பலுடன் தொடர்பு அம்பலம்
-
பள்ளி மாணவர்களுக்குள் மோதல்; மூவருக்கு கத்திக்குத்து
-
கவுரவ விரிவுரையாளருக்கு கல்லூரி துணை முதல்வர் பாலியல் தொல்லை: போலீஸ் ஸ்டேசன் முற்றுகையிட்ட மாணவர்கள்
-
வட மாநிலத்தவர் குறித்து அமைச்சர் அன்பரசன் சர்ச்சை பேச்சு: அண்ணாமலை கண்டனம்
-
சென்னையில் அஸ்வின் பெயரில் சாலை: மாநகராட்சி முடிவு
Advertisement
Advertisement