ஓய்வு எஸ்.ஐ., கொலை வழக்கு உதவி கமிஷனர் 'சஸ்பெண்ட்'

கோவை:ஓய்வு எஸ்.ஐ., கொலை வழக்கு உதவி கமிஷனர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
நெல்லையை சேர்ந்த ஓய்வு பெற்ற எஸ்.ஐ., ஜாகீர் உசேன் கொலை வழக்கில், நிலத் தகராறு தொடர்பாகவும், தனக்கு கொலை மிரட்டல் உள்ளது என்றும் ஜாகீர் உசேன் புகார் செய்ததை கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்த, தற்போது கோவை சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக பணியாற்றி வரும் செந்தில் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பள்ளி மாணவர்களுக்குள் மோதல்; மூவருக்கு கத்திக்குத்து
-
கவுரவ விரிவுரையாளருக்கு கல்லூரி துணை முதல்வர் பாலியல் தொல்லை: போலீஸ் ஸ்டேசன் முற்றுகையிட்ட மாணவர்கள்
-
வட மாநிலத்தவர் குறித்து அமைச்சர் அன்பரசன் சர்ச்சை பேச்சு: அண்ணாமலை கண்டனம்
-
சென்னையில் அஸ்வின் பெயரில் சாலை: மாநகராட்சி முடிவு
-
டெஸ்லா கார்களை சேதப்படுத்தினால் 20 ஆண்டு சிறை; டிரம்ப் எச்சரிக்கை
-
ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிய மனு; மதுரை ஐகோர்ட் தள்ளுபடி
Advertisement
Advertisement