நத்தம் ரோட்டில் எரிந்த டூவீலர்

நத்தம்:நத்தத்தில் வாலிபர் ஓட்டி வந்த டூவீலர நடுரோட்டில் தீ பற்றி எரிந்தது.
நத்தம் அருகே உலுப்பகுடியை சேர்ந்தவர் ரஞ்சித் 26. இவர் நேற்று மதியம் தனது டூவீலரில் நத்தம்- கோவில்பட்டி சென்று விட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். சேர்வீடு விலக்கு பகுதியில் வந்த போது இன்ஜினில் இருந்து திடீரென புகை கிளம்பியது. சுதாரித்த ரஞ்சித் டூவீலரை நடுரோட்டில் நிறுத்தி விட்டு இறங்கினார். டூவீலர் தீப்பிடித்து எரிந்தது. நத்தம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். டூவீலர் முழுவதும் எரிந்தது. நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஐபிஎல் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை பெற்ற யப் டிவி
-
ரூ.2.5 லட்சம் லஞ்சம் வாங்கிய டில்லி எஸ்.ஐ., கைது: தமிழக ஹவாலா கும்பலுடன் தொடர்பு அம்பலம்
-
பள்ளி மாணவர்களுக்குள் மோதல்; மூவருக்கு கத்திக்குத்து
-
கவுரவ விரிவுரையாளருக்கு கல்லூரி துணை முதல்வர் பாலியல் தொல்லை: போலீஸ் ஸ்டேசன் முற்றுகையிட்ட மாணவர்கள்
-
வட மாநிலத்தவர் குறித்து அமைச்சர் அன்பரசன் சர்ச்சை பேச்சு: அண்ணாமலை கண்டனம்
-
சென்னையில் அஸ்வின் பெயரில் சாலை: மாநகராட்சி முடிவு
Advertisement
Advertisement