தொழிலாளி சாவு போலீசார் விசாரணை
திருக்கனுார் : கூலி தொழிலாளி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருக்கனுார் அடுத்த சுத்துக்கேணியை சேர்ந்தவர் சபாபதி, 55; கூலி தொழிலாளி. குடிப்பழக்கமுடைய இவர், காசநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 18ம் தேதி இரவு ஓவர் போதையில் வீட்டிற்கு வந்த அவர், சாப்பிட்டு துாங்கியுள்ளார்.
மறுநாள் 19ம் தேதி மதியம் வரை எழுந்திரிக்காததால், சந்தேகமடைந்த அவரது மனைவி சமிதா, சபாபதியை கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு, டாக்டர் பரிசோதித்து, அவர் இறந்துவிட்டதாக கூறினர்.
காட்டேரிக்குப்பம் போலீ சார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை முடங்க வாய்ப்பு
-
பயனர் தகவல்களை திருடிய 300 செயலிகள்: ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியது கூகுள்
-
நான் கூட்டணி வைக்க தி.மு.க., கூட்டணி தலைவர்கள் இதை செய்யணும்: சீமான் சொன்னது இதுதான்!
-
அரசு பள்ளி வகுப்பறையில் வாலிபர் சடலம்; கழுத்தறுத்து கொன்றது விசாரணையில் அம்பலம்
-
பல்லடம் வழக்கில் குற்றவாளியை பிடிக்க வேகமெடுக்கும் விசாரணை: களத்தில் இறங்கியது சி.பி.சி.ஐ.டி.,
-
சரியான திசையில் இந்தியா - சீனா பேச்சுவார்த்தை: வெளியுறவு செயலர்
Advertisement
Advertisement