சுகாதார ஆய்வாளர் சங்ககூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
சுகாதார ஆய்வாளர் சங்ககூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
சேலம்:தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்க கூட்டமைப்பு சார்பில், சேலம் மாவட்ட சுகாதார அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார்.
அதில் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் பணிபுரியும் உதவி இயக்குனர், ஊழியர் விரோதப்போக்குடன் செயல்படுவதால் விசாரித்து நடவடிக்கை எடுத்தல்; பொது சுகாதாரத்துறை இயக்குனர் வழிகாட்டுதல்களை மீறி மாவட்ட நிர்வாகத்தால் சுகாதார ஆய்வாளருக்கு தொடர்ச்சியாக வழங்கப்படும் மாற்றுப்பணி உத்தரவுகளை உடனே ரத்து செய்தல்; 2021ல் முதல்வர் அறிவித்த, கொரோனா ஊக்கத்தொகையை, விடுபட்ட அனைவருக்கும் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாநில தலைவர் மணிவண்ணன், இணை செயலர் ரமேஷ்குமார் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொகுதிகளை விட்டுத்தர மாட்டோம்; சென்னையில் கர்நாடகா துணை முதல்வர் பேட்டி
-
ஹரியானாவில் மீண்டும் ஒரு சம்பவம்: பிரபல அரசியல் கட்சி பிரமுகர் சுட்டுக்கொலை
-
லண்டன் தீ விபத்தில் சதியில்லை; 18 மணி நேரத்திற்கு பிறகு விமான சேவை துவக்கம்!
-
விமானத்தில் நாயை அழைத்து செல்ல அனுமதி மறுப்பு; விரக்தியில் பெண் செய்த கொடூர செயல்!
-
அற்ப அரசியலால் தமிழக குழந்தைகள் பாதிப்பு; மும்மொழி விவகாரத்தில் மத்திய அமைச்சர் காட்டம்
-
வடக்கின் ஆதிக்கத்திற்கு தமிழகம் தலைவணங்காது; அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டம்
Advertisement
Advertisement