ரயில்வே பொது மேலாளர் ஆய்வு

சிதம்பரம்; சிதம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெறும் பணிகளை தென்னக ரயில்வே கோட்ட பொது மேலாளர் சிங் ஆய்வு செய்தார்.
சிதம்பரம் ரயில் நிலையம், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 15 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்படுகிறது. இப்பணிகளை தென்னக ரயில்வே கோட்ட பொது மேலாளர் சிங், நேற்று காலை ரயில் ஆய்வு செய்தார். ரயில் நிலைய நடைமேடை பகுதிகள், உள் வளாகப் பகுதிகள், வெளிவளாகப் பகுதிகள் அனைத்து பகுதி பணிகளையும் ஆய்வு செய்து, விரைவில் பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
சிதம்பரம் ரயில் பயணிகள் சங்கம், பரங்கிப்பேட்டை ரயில் பயணிகள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்க்பபட்டது. திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன் ,ரயில் நிலைய இன்ஸ்பெக்டர் அருண்குமார் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொகுதி மறுசீரமைப்பு குறித்து மாநிலங்களுடன் பேச்சு நடத்தணும்: மத்திய அரசுக்கு கேரளா முதல்வர் வலியுறுத்தல்
-
நாடகம் நடத்தும் தி.மு.க. மாநில பிரச்னைகளையும் பேசணும்; அண்ணாமலை காட்டம்
-
தொகுதி மறுவரையறை விவகாரம்: சட்டத்திருத்தம் கொண்டு வர ஜெகன் ரெட்டி வலியுறுத்தல்
-
தொகுதி மறுசீரமைப்பு பிரச்னை எண்ணிக்கையில் இல்லை; அதிகாரத்தில் தான்: முதல்வர் ஸ்டாலின்
-
இன்றைய நாள் வரலாற்றில் பொறிக்கப்படும்; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
தமிழகம் முழுவதும் தி.மு.க., அரசை கண்டித்து பா.ஜ., கருப்புக்கொடி போராட்டம்
Advertisement
Advertisement