வரகூர் பகுதிகளில்சூரியகாந்தி சாகுபடி
வரகூர் பகுதிகளில்சூரியகாந்தி சாகுபடி
கிருஷ்ணராயபுரம்:வரகூர் சுற்று வட்டார பகுதியில், சூரியகாந்தி சாகுபடி பணி நடந்து வருகிறது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த வரகூர், குழந்தைப்பட்டி, மேட்டுப்பட்டி, சரவணபுரம், பாம்பன்பட்டி, நடுப்பட்டி ஆகிய பகுதிகளில், விவசாயிகள் சூரியகாந்தி சாகுபடி செய்துள்ளனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.
தற்போது செடிகள் பசுமையாக வளர்ந்து பூக்கள் பூத்து வருகிறது. சில வாரங்களில் பூக்களில் விதைகள் வந்ததும், அறுவடை செய்த பின், உலர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படும். சூரியகாந்தி சாகுபடிக்கு குறைந்தளவு தண்ணீரே போதுமானது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சென்னை அணி வெற்றி துவக்கம்: ருதுராஜ், ரச்சின் அரைசதம்
-
இஷான் கிஷான் முதல் சதம்
-
சென்னை அணி அசத்தல் வெற்றி: ‛முதல்' போட்டியில் வழக்கம் போல் தோற்றது மும்பை!
-
அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அரசியலமைப்புக்கு எதிரானது; ஆர்.எஸ்.எஸ்.,
-
நகரில் பராமரிப்பில்லாத பூங்காக்கள்; நகராட்சி கண்டுகொள்ளாமல் அவலம்
-
அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும்: மணிப்பூரில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி உறுதி
Advertisement
Advertisement