அன்னவாசல் ஜல்லிக்கட்டில் சோகம்; போட்டியை காண வந்தவர் காளை முட்டி பலி

புதுக்கோட்டை; அன்னவாசல் ஜல்லிக்கட்டில் போட்டியை காண வந்தவர் மாடு முட்டி உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் இன்று (மார்ச் 23) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் திருச்சி, தஞ்சை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் பங்கேற்றன.
மொத்தம் 300 காளைகளும், 350 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இந் நிலையில் போட்டியின் போது மாரிமுத்து என்பவர் காளை முட்டியதில் படுகாயம் அடைந்தார்.
அவரை உடனடியாக அங்குள்ளவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். ஜல்லிக்கட்டில் வேடிக்கை பார்த்தவர் காளை முட்டியதில் பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேவையில்லாம பேசக்கூடாது: ஐ.நா., கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
-
சவுக்கு சங்கருக்கு மறைமுக ' அஜென்டா' : தமிழக காங்., தலைவர் குற்றச்சாட்டு
-
காங்., திரிணமுல் காங்., கட்சியினர் போராட்டம்; பரபரப்பானது பார்லி., வளாகம்
-
தி.மு.க.,வினர் பள்ளிகளில் தான் ஹிந்தி திணிப்பு; அண்ணாமலை குற்றச்சாட்டு
-
சத்தீஸ்கரில் என்கவுன்டர்; நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக்கொலை!
-
சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல்; 24 மணி நேரமாகியும் நடவடிக்கை இல்லை; அறப்போர் இயக்கம் காட்டம்
Advertisement
Advertisement