பள்ளி மாணவர்களுக்கு நுாலகம் சார்ந்த போட்டி

திருப்போரூர்:திருப்போரூரில் டாக்டர் அப்துல் கலாம் நடமாடும் நுாலகம் சார்பில், நுாலகம் புத்தகம் படிப்பு சார்ந்த போட்டிகள், நடத்தப்பட்டன.
இதில், திருப்போரூர் வட்டத்தைச் சார்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 6 முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள 150 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இதில் பேச்சு, கட்டுரை உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு ஊக்க பரிசுகள் வழங்கப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால் காலமானார்
-
சிறுபான்மை இன மக்களுக்கு தி.மு.க., என்ன செய்தது: அண்ணாமலை கேள்வி
-
புறநகருக்கு மாறும் திஹார் ஜெயில்: டில்லி பட்ஜெட்டில் அறிவிப்பு
-
பிரிமியர் லீக்: டாஸ் வென்ற குஜராத் அணி 'பீல்டிங்'
-
சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல்: பின்னணியில் செல்வப்பெருந்தகை
-
10ம் வகுப்பு அரசு தேர்வு வினாத்தாள் கசிவு: தெலுங்கானாவில் 5 பேர் கைது
Advertisement
Advertisement