பள்ளி ஆண்டு விழா

பாகூர்: கடுவனூர் அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
விழாவில், ஆசிரியை ரஞ்சினி வரவேற்றார். பொறுப்பாசிரியர் செந்தமிழ் செல்வன் தலைமையுரையாற்றினார். நெட்டப்பாக்கம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன், பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பேசினார்.
சிறப்பு விருந்தினராக செந்தில்குமார் எம்.எல்.ஏ., பங்கேற்று, விழாவையொட்டி நடந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
ஆசிரியை கலையரசி தொகுப்புரையாற்றினார். ஆசிரியர் இரிசம்மாள் நன்றி கூறினார். விழாவில், பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திட்டமிட்டு அவையில் இருந்து வெளியேற்றினார்: சபாநாயகர் மீது இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
-
அன்றே சொன்னேன்... இன்று இ.பி.எஸ்., ரூட்டு மாறிட்டார்: துணை முதல்வர் உதயநிதி
-
கோவை எல் அண்ட் டி பைபாஸ் சாலை ஜூன் 1ல் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஒப்படைப்பு!
-
கோவையில் ரூ.54 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்; போலீஸ் எஸ்.ஐ., மகன் உட்பட 7 பேர் கைது
-
அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள்; வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு
-
இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்கு; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
Advertisement
Advertisement